தமிழகத்தில் மலர்ந்தோம், தமிழுடன் வளர்ந்தோம், தமிழால் வளர்வோம்,
சுவாசத்தில் கலந்தது தமிழ், உதிரத்தில் ஊர்வது தமிழ்,
உண்டோம் தமிழை, சுவாசித்தோம் தமிழை, பருகினோம் தமிழை, உணர்ந்தோம் அதன் இனிமைதனை,
வீழ்வோம் தமிழனாய்!!!
Sunday, October 9, 2011
இரவுக்கவிதை
கண்கள் பேசிடும் பலநூறு வார்த்தைகள்,
புன்னகை சிந்திடும் கவிதைகள் ஆயிரம்,
வாய்மொழி தீட்டிடும் பல லட்சம் காவியம்,
அவள் என்னை தீண்டயில் பாய்ந்திடும் மின்சாரம்,
என் மனம் புரியாதோ தமிழ்மகள் அவளுக்கு,
ஒரு வார்த்தை நீ சொன்னால் நின்றிடுமே என் கிறுக்கல்!!!
No comments:
Post a Comment