தமிழகத்தில் மலர்ந்தோம், தமிழுடன் வளர்ந்தோம், தமிழால் வளர்வோம், சுவாசத்தில் கலந்தது தமிழ், உதிரத்தில் ஊர்வது தமிழ், உண்டோம் தமிழை, சுவாசித்தோம் தமிழை, பருகினோம் தமிழை, உணர்ந்தோம் அதன் இனிமைதனை, வீழ்வோம் தமிழனாய்!!!