Monday, May 27, 2013

என்னவளே!!!!......................




 `                                                              கயிறு 

உனை நினைத்து உருகினேன்.! உள்ளே உனை வளர்த்தேன்.. காதல் என்ன கயிறுகளின் தொகுப்பா... நம்மை ஒன்றாய் கட்டி போட்டு விடுகிறதே!


                                                           தீவிரவாதி

உன்னிடம் பேசும் பொழுது மட்டும் வார்த்தைகள் எனை வெல்கின்றன.. நான் பேச நினைப்பதெல்லாம் உன் கண்களால் பேசிவிட்டு ஊமை போல என்னுள் ஊடுருவி விட்டாய், என் செல்ல தீவிரவாதி!!!



                                                  மழை

உன் கண்களை பார்க்க முடியாமல் தானோ என்னவோ இன்று மேகங்கள் அழுகிறதோ??. நீ உறங்கியவுடன் மழை!..