தமிழகத்தில் மலர்ந்தோம், தமிழுடன் வளர்ந்தோம், தமிழால் வளர்வோம்,
சுவாசத்தில் கலந்தது தமிழ், உதிரத்தில் ஊர்வது தமிழ்,
உண்டோம் தமிழை, சுவாசித்தோம் தமிழை, பருகினோம் தமிழை, உணர்ந்தோம் அதன் இனிமைதனை,
வீழ்வோம் தமிழனாய்!!!
Monday, March 7, 2011
வாழ்க்கை
ஒரு நாள் நீ என்னிடம் கேட்பாய்
எது உனக்கு முக்கியம் நானா (இல்லை) உன் வாழ்க்கையா?
நான் சொல்வேன், எனது வாழ்க்கை
நீ என்னிடமிருந்து விலகிச்செல்வாய் " நீதான் என் வாழ்க்கை" என்பதை அறியாது!
No comments:
Post a Comment